பிரளயநாதேச்சுரர் Bralayanathesurar




புயபலமோர் ஆணவமாக் கொண்ட அரக்கன்
நயமொடு சுருதிபாட மெச்சிய தேவநாதனை
அயமேறி அடியாரினுளமாட் கொண்டு
துயரனைத்துந் தீர்த்தானை தொழ பிறவியறுமே !

Comments

Popular posts from this blog