தர்பாரண்யேச்சுரர் Dharbaranyesurar




பதிதோறுமோர் திருநாமங் கொண்ட பரமனே!
விதியதாலே சுழலுகின்றச் சிறியே னொண்ட
அதி ரம்மியத் திருப்பாதம் வைத்து
கதிர் மகனெனைச் சாராதிருக்க தயைபுரிகவே!

Comments

Popular posts from this blog