இறவாத்தானேச்சுரர் Iravathanesurar




அறங்களோர் ஆல்கீழுறைத்தானே அரவானே
புறத்திலோ சுத்த நித்யச்சைவனே! போதானே
நிறத்திலோ கார்முகில் வானனே யென்றும்
இறவானே எனக் கூறி களைவீர் இருவினைகளை!

Comments

Popular posts from this blog