காரைத்திருநாதேச்சுரர் Karaithirunathesurar



நூலிலுறையோர் நுட் பொருளானானை நுகரவே
சூலிலிருந்து சுழல்வானை இச்சையான தேனை
நாலிரு நற்பதியிலுறை வீரத்திருரூபனை
மேலிரைக்கும் நீரானை காரைக் காடானை தொழுவீர் !

Comments

Popular posts from this blog