காயாரோகணேச்சுரர் Kayaroganesurar



மாயாயுலகோர் மாளுமுடலையேற்க காரணனை
ஓயா பிறவி சுழலை யொழியச் செய் தாணேயானை
காயா கனியாயடியாரோடிருப்பானை உருகி
வாயார வாழ்த்திட வந்த காரியும் ஏகுவனே !

Comments

Popular posts from this blog