நரசிங்கேச்சுரர் Narasingesurar



தரணியிலோர் தனித்தன்மையான பிரம
புரவேந்தர் சுத்த தமிழைச் சொலக் கேட்டு
இரங்கி வந்தானை சிவாகமச் சொரூபனை
நரசிங்கேச்சுரனை தொழ நற்பலன் கூடுமே !

Comments

Popular posts from this blog