திருகபாலீச்சுரர் Thirukabalesurar



கருவினிலோர் உருவாய் தோன்றுங் காரணனை
சுருதியுஞ் சுடருமாய் மெச்சிய சொலீந்து
ஒரு பாவையாக உலகவர்முன் கொணரத்
திருவருள் புரிந்தானை துதித்தின்புறுவீர்!

Comments

Popular posts from this blog