திருமேற்றளீநாதேச்சுரர் Thirumetralisurar



வேருற்ற தோர் பயனை வழங்கும் பரனை
காருற்ற நீரை சுழல வைத்துச் சீருளீயறனை
பாருற்ற உயிர்க்கும் மேன்மை புரிவானை
சீருற்ற கழலானைத் தொழுதேத்தி சிவமாவீர்!

Comments

Popular posts from this blog