திருஓங்காரேச்சுரர் Thiruongaresurar



மலரு மலர் பறித்து மலரடி பரவ
வலரவர் மாசு நீங்கிட மெச்சுவரே! போகாத
மலங்களை போக்கிடும் ஓங்காரணர்
புலருமுனரே அவரைப் போற்றி பதிஞானமடைக !

Comments

Popular posts from this blog