திருவருணலிங்கம் Thiruvarunalingam





அருவுருவம் ஆகிய ஆடும் பிஞ்ஞகனை
ஒருவனாய் எங்குமுளானை ஒலியை அண்ணலை தேனை
கருவாயுயிரில் வருவானை கணநாதனை
வருணலிங்கனை நிதந்துதித்து வளமடைக!

Comments

Popular posts from this blog