வேதாரண்யேச்சுரர் Vedharanyesurar




பாதாரமே ஓர் துணையென்றிருந்தேனரனே
நீதான் வருஞ் சுமையை நீக்கச்செய்வையேயு
னோதா உண்மையை உளுணர வைத்த ஒளியே நீயே
ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக !

Comments

Popular posts from this blog